புழுதியை கிளப்பிய வாகனங்கள்.. கார் முதல் டிராக்டர் வரை.. மாநாட்டில் அலப்பறை.. ஆக்சன் எடுத்த போலீஸ்

x

பெருந்துறை அருகே புதிய திராவிட கழகம் மாநாட்டில் வாகனங்களில் சாகசம். சாகசத்தில் ஈடுபட்டவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார். அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு. மாநாடு நடைபெற்ற இடத்தில் டிராக்டர், ஜீப், பைக்கில் சாகசம் செய்ததால் நடவடிக்கை. சாகசம் செய்ததால் பொதுமக்கள் அவதி - வீடியோ வைரலான நிலையில் போலீசார் நடவடிக்கை.


Next Story

மேலும் செய்திகள்