கார் மீது கவிழ்ந்த கரும்பு லாரி - உடல் நசுங்கி 3 பேர் பலி... ஈரோடு அருகே அதிர்ச்சி சம்பவம்

x

கரும்பு பாரம் ஏற்றி வந்த சரக்கு லாரி ஒன்று, திம்பம் மலைப்பாதையின் 27 ஆவது கொண்டை ஊசியில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் காரில் வந்த மூவர் உடல் நசுங்கி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்