மின் மயானத்தில் உடல்களை தகனம் செய்யும் பெண்"நான் தான் இந்த பணியை தேர்வு செய்தேன்"

x

ஈரோடு ஆத்மா மின் மயானத்தில் உடல்களை தகனம் செய்யும் பெண்ணுக்கு, சட்டக் கல்லூரியின் தாளாளர் மீனாட்சி ரவிச்சந்திரன் விருதுகள் வழங்கி கௌரவித்தார். பெருந்துறை அருகே உள்ள சட்டக்கல்லூரியில், உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. அதில், பெண்களின் கடின உழைப்பை கெளரவிக்கும் விதமாக, ஈரோடு ஆத்மா மின் மயானத்தில், இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் தேன்மொழி என்பவர் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். அப்போது, அவருக்கு சால்வை அணிவித்து விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்