கனவுகளை காவு வாங்கிய கச்சா எண்ணெய்..குழந்தைகளை நினைத்து வாடும் பெற்றோர்..

x

கனவுகளை காவு வாங்கிய கச்சா எண்ணெய்..குழந்தைகளை நினைத்து வாடும் பெற்றோர்..அச்சத்தில் நொடிகளை நகர்த்தி வரும் மக்கள் - வடிந்த வெள்ளம்...வடியாத சோகம்..!

சென்னை எண்ணூரில், மழை வெள்ளத்தில் இருந்து தற்காத்து கொள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள்..எப்போது வீட்டிற்கு செல்வோம் என ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.... இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..


Next Story

மேலும் செய்திகள்