அமலாக்கத்துறை வைத்த செக்..ஆட்டம் கண்டுப்போன மணல் குவாரிகள்..மீட்டெடுக்க எடுத்த புதிய முடிவு

x

அமலாக்கத்துறை சோதனையால் செயல்படாமல் உள்ள குவாரிகளை திறக்க கோரி, திருச்சியில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசைக் கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் அவர்கள் கோஷம் எழுப்பினர். போராட்டத்தின் இறுதியில் செய்தியாளர்களிடம் பேசிய மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தலைவர் செல்ல.ராசாமணி, மணல் குவாரிகளில் 6 மற்றும் 10 சக்கரம் கொண்ட லாரிகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்