அணிலாருக்கு அவசர சிகிச்சை...நன்றி மறவாமல் நட்பு வைத்த அணில்- இணையத்தில் பரவும் வைரல் வீடியோ

x

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் சாலையில் காயங்களுடன் கிடந்த ஒரு அணிலுக்கு அப்பகுதியில் பேக்கரி நடத்தி வரும் ஷீபா என்பவர் சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளார். இதையடுத்து அந்த அணில் தினமும் பேக்கரி கடைக்கு தேடி வந்து

ஷீபா வைக்கும் பொரியை ருசித்து தின்று , பாலையும் குடித்து செல்கிறது. ஆசையாக வரும் அணில் எங்கும் சென்று விடாமல் இருக்க ஷீபா கடையில் மரம் போல் அமைத்துள்ளார். நன்றி மறவா அணில் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்