மாங்காய் திருடுவதை தடுக்க மின்வேலி..மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட இருவர்.

x


மாங்காய் திருடுவதை தடுக்க மின்வேலி..மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட இருவர்-குலைநடுங்க வைத்த சம்பவம்

விருதுநகர் அருகே தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இருவர் உயிரிழப்பு.சதானந்தபுரத்தில் அனுமதியின்றி தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலி.

தோட்டத்தில் இளநீர், மாங்காய் திருடப்படுவதை தடுக்க சட்ட விரோதமாக மின்வேலி அமைப்பு.

தோட்டத்தில் குளிக்க சென்ற இருவர், மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழப்பு.

தலைமறைவான தோட்ட உரிமையாளர் மோகன்ராஜை தேடி வரும் போலீசார்.


Next Story

மேலும் செய்திகள்