நடுவழியில் சரத்குமார் காரை மடக்கிய போலீஸ்... திடீர் பரபரப்பு..வெடித்த போராட்டம்

x

விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பெருங்குடியில், பிரச்சாரத்திற்கு வந்த பா.ஜ.க. பிரமுகர் சரத்குமாரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. முதல்வரின் வருகையொட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவந்த காவலர்கள், போக்குவரத்து நெரிசலை காரணம்காட்டி சரத்குமாரின் காரை தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால், சரத்குமார் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்