அதிகாலையில் விழுந்த இடி - கருகருவென எழும்பிய புகை - திருப்பூரில் பரபரப்பு

x

பல்லடம் அருகே 6 ஆண்டுகள் இயங்காமல் இருந்த காற்றாலை மீது இடி விழுந்து தீப்பற்றியது. வேகமாக பற்றி எரிந்த நெருப்பால் முழுமையாக நாசமானது காற்றாலை. மக்கள் அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை தீயை கட்டுப்படுத்தியது. காற்றாலை இயங்காமல் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்