"கொன்னுட்டு இங்க வந்து படுத்துருவ".. தள்ளாடும் போதையில் பேருந்தை ஓட்டி சுவற்றில் மோதிய ஓட்டுநர்

x

நாமக்கல் அருகே, மதுபோதையில் தனியார் கல்லூரி பேருந்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருச்செங்கோடு அருகே செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியின் பேருந்தினை அதன் ஓட்டுனர் வெங்கடாஜலம் என்பவர், பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள மாணவர்களை அழைத்துச் செல்வதற்காக எடுத்துச் சென்றுள்ளார். அப்போது அவர் அதீத மதுபோதையில் இருந்ததால், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலைகளில் உள்ள தடுப்பு சுவர்களின் மீது மோதி சேதமடைந்தது. விபத்தின் போது பேருந்தில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், தன்னிலை மறந்து இருந்த பேருந்து ஓட்டுநரிடம் அங்கிருந்தவர்கள் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்