"போதை பொருள் விவகாரம்.. இனி யாரும் தப்ப முடியாது.." சென்னை கமிஷனர் அதிரடி | Chennai Commissioner

x

சென்னையில் போதை தடுப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில், விமானநிலைய காவல்- நண்பர் ரோந்து திட்ட தொடக்க விழா நடைபெற்றது. காவலர்களின் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்த காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரித்து நவீனப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும், சென்னையில் போதை தடுப்பு நடவடிக்கைகள் சரியான முறையில் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்