பேரிகார்டுக்கு லிப்ட் கொடுத்த போதை ஆசாமி - நடுரோட்டில் அலப்பறை.. வைரல் வீடியோ

x

திருவண்ணாமலையில் அகில பாரத இந்து மகாசபை மாவட்ட தலைவராக உள்ள வாசுதேவன் என்பவர், மதுபோதையில் காவல்துறை தடுப்பு வேலியை இருசக்கர வாகனத்தால் மோதி தள்ளினார். இதனால் தலைகுப்புற விழுந்த வாசுதேவன், சாலையின் நடுவில் நின்று பேரிகார்டை அங்குமிங்குமாக நகர்த்தி, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தினார். இந்து மகா சபை அமைப்பின் நபர் மதுபோதையில் சாலையில் செய்த சேட்டைகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்