தீராத டாஸ்மாக் பிரச்சனை.."வேலை செய்யவிடமாற்றானு கம்ப்ளைன்ட் பண்ணு"

x

சென்னை தாம்பரம் அருகே கன்னடபாளையத்தில், மதுபாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் கேட்டதை தட்டிக்கேட்ட மதுபிரியரை, ஊழியர்கள் மிரட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. பணி செய்யவிடாமல் தடுப்பதாக காவல்துறையில் புகார் அளித்து உள்ளே தள்ளிவிடுவேன் என மதுபிரியருக்கு டாஸ்மாக் கடை ஊழியர் மிரட்டல் விடுகிறார். அரசு உத்தரவை மீறி கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கும் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்