"அடிச்சி கேட்டாலும் சொல்லாதீங்க.." - மனம் நொந்து பேசிய வடிவேலு

x

கண்ணும் கண்ணும் படத்தில், அடித்து கேட்டாலும் சொல்லாதீர்கள், கிணற்றைக் காணோம் என்ற நகைச்சுவையை, இயக்குனர் மாரிமுத்து தான் உருவாக்கினார், என்றும், அவர் இறந்தது திரையுலகத்திற்கு பெரிய பேரதிர்ச்சி என்று நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்