சென்னை - நெல்லை இடையே தீபாவளி - சிறப்பு வந்தே பாரத் ரயில்.. தென் மாவட்ட மக்கள் ஹேப்பி

x

தீபாவளியை முன்னிட்டு, சென்னையிலிருந்து நெல்லைக்கு இயக்கப்பட்ட வந்த பாரத் ரயில் விழுப்புரத்தில் நின்று சென்றது. இதில் பயணித்த பயணிகள் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்காக, சிறப்பு ரயிலை இயக்கிய ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்