களைகட்டிய தீபாவளி விற்பனை... அதிரடி ஆஃபர்களால் திக்குமுக்காடிய மக்கள்

x

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ளதால் ஈரோட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு ஆர்கேவி சாலைகளில் மக்கள் கூட்டம் புத்தாடை வாங்க அதிகரித்து வருகிறது. அத்துடன் அழகு சாதன பொருட்களை வாங்கும் கடைகளிலும் பெண்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது


Next Story

மேலும் செய்திகள்