தீபாவளி எதிரொலி.."ஒரு மாவட்டத்தில் மட்டும் 400டன் குப்பைகள்" - அதிர்ச்சி தகவல்

x

திருச்சி மாநகராட்சியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் 900 டன் குப்பைகள் சேர்ந்ததாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருச்சி மாநகராட்சியை பொறுத்தவரை, நாள் ஒன்றுக்கு சுமார் 400 முதல் 450 டன் குப்பைகள் வரை சேர்வது வழக்கம். இந்நிலையில், பண்டிகை காரணமாக அதிகளவில் குப்பைகள் சேர்ந்ததில், அவற்றில் மக்கும் கழிவுகளை முறையாக உரமாக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்