பலகார கடைகளில் தீடீர் ஆய்வு.. சிக்கிய 6 கடைகள்.. அடுத்த நொடி அதிரடி காட்டிய அதிகாரிகள்

x

நாமக்கல்லில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு மற்றும் கார வகை தின்பண்டங்கள் தயாரிக்கும் கடைகளில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வை மேற்கொண்டனர். அப்போது விதிமுறைகளை பின்பற்றாத 6 கடைகளுக்கு, தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 21 கிலோ தின்பண்டங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்