மகளிர் உரிமை திட்டம் குறித்து துணை நிலை ஆளுநர் பேச்சு - நச்சென பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன்

x

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான தொகையையும் சேர்ந்து வங்கியில் வர வைக்க வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேசியது நகைப்புக்குரியது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்