குரூப் 4 தேர்வு எழுத தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு

குரூப் 4 தேர்வு எழுத தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு அரசு வேலை வாய்ப்பை பறிக்கும் செயல் - தேர்வர்கள்
x

தாமதமாக வந்த தேர்வர்களுக்கு அனுமதி மறுப்பு அரசு வேலை வாய்ப்பை பறிக்கும் செயல் - தேர்வர்கள் திட்டக்குடி அருகே குரூப் 4 தேர்வு எழுத வந்தவர்களை தாமதமாக வந்ததாக கூறி தனியார் பள்ளி நிர்வாகம் கதவை மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் தேர்வர்கள் அப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்