"வரும் 11ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு"? - NLC தொழிலாளர் சங்கத்தினர்

x

என்எல்சி நிறுவனம் தொழிலாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றால், வரும் 11ம் தேதி மத்திய அரசை கண்டித்து வடலூரில் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர். நெய்வேலியில் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க சிறப்பு செயலாளர் சேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யும் வரை, 50 ஆயிரம் ரூபாய் மாத ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நெய்வேலி பேருந்து நிலையம் எதிரே போராட்டம் நடத்தப் போவதாகவும் கூறினார்....


Next Story

மேலும் செய்திகள்