"தமிழக மக்களை வஞ்சித்து வடை, அல்வா".."இருண்ட ஆட்சி, தீராத பிரச்சினை..."

x

"தமிழக மக்களை வஞ்சித்து வடை, அல்வா".."இருண்ட ஆட்சி, தீராத பிரச்சினை..." - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, காட்டம்

மீனவர் பிரச்சினையை தீர்ப்பதாக கூறி 10 ஆண்டுகளுக்கு முன்பு மோடி ஆட்சிக்கு வந்த‌தாக தெரிவித்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, மீனவர் பிரச்சினை இதுவரை தீரவில்லை என்று குற்றம் சாட்டினார்


Next Story

மேலும் செய்திகள்