சென்னையில் மாடுகளால் தொடரும் மரணங்கள்.. ராதாகிருஷ்ணன் கொடுத்த விளக்கம்

x

சென்னையில் மாடுகளால் தொடரும் மரணங்கள்..ராதாகிருஷ்ணன் கொடுத்த விளக்கம் - "தெருவில் உள்ள மாடுகள் அரசுக்கு சொந்தம்"

நங்கநல்லூரில் மாடுமுட்டி முதியவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தந்தி டிவிக்கு சிறப்பு பேட்டியளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், விதிகளை மீறும் மாட்டு உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்