சடலமாக கிடந்த தந்தை... ரத்த வெள்ளத்தில் பல்கலை., 14 பேர் பலி - மாணவன் நடத்திய வெறியாட்டம்...

x

சார்லஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 25 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக மாணவர் தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் நோக்கோடு க்லாட்னோ பிராந்தியத்தில் உள்ள தனது சொந்த ஊரில் இருந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்... இந்நிகழ்வு நடைபெறுவதற்கு முன்பு அவரது தந்தையின் சடலம் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாணவரின் அடையாளத்தை போலீசார் வெளியிடவில்லை... இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்