பாடையில் சிலிண்டர்... ராஜாஜி சாலையில் பரபரப்பு | CPM | Modi

x

மத்திய அரசைக் கண்டித்து சென்னை ராஜாஜிசாலையில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சமையல் எரிவாயு சிலிண்டரை பாடையில் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், மத்திய அரசைக் கண்டித்து முழக்கம் எழுப்பினர். பெட்ரோல், டீசல், அத்தியாவசியப் பொருட்கள் விலை ஏற்றம், இந்தி திணிப்பு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மத்திய அரசே காரணம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம்சாட்டினர்


Next Story

மேலும் செய்திகள்