#JUSTIN : ரூ.100 கோடி... வள்ளலார் சர்வதேச மையம்... கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மீண்டும் பணிகள் தொடக்கம்... பரபரப்பில் வடலூர்

x

வள்ளலார் சர்வதேச மையப் பணிகள் மீண்டும் தொடக்கம்/வடலூர், கடலூர்/நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வள்ளலார் சர்வதேச மையப் பணிகள் மீண்டும் தொடக்கம்/கடலூர் மாவட்டம் வடலூர் சத்திய ஞான சபையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சர்வதேச மையம் அமைக்கப்படுகிறது/15 நாட்களுக்கு முன்பு பணிகள் தொடங்கிய நிலையில், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் நிறுத்தப்பட்டது/தற்போது மீண்டும் கட்டுமான பணிகள் தொடக்கம்/போலீஸ் பாதுகாப்புடன் கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள்


Next Story

மேலும் செய்திகள்