தபால் வாக்குகள் செலுத்தும் பணி துவக்கம்... ஆர்வமுடன் படிவங்கள் வாங்கி நிரப்பிய அரசு அலுவலர்கள்

x

கடலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் தபால் வாக்குப்பதிவு செய்வதற்கான படிவங்கள், பயிற்சி வகுப்பு நடைபெறும் அலுவலகத்தில் வழங்கப்பட்டது. தேர்தல் ஆணைய உத்தரவின்படி இன்றைய தினம் வாங்கிய தபால் வாக்கு படிவங்களை வெளியில் கொண்டு செல்ல அனுமதி இல்லாததால், ஆர்வமுடன் படிவங்கள் வாங்கிய நிரப்பிய அரசு அலுவலர்கள், அதனை உடனடியாக பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்