கடலூர் சிறுமியின் தந்தை தொடர்ந்த வழக்கு... டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சிறுமிகளை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்.உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் வகையில் சுற்றறிக்கை வெளியிட டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனது 17 வயது மகள், கடத்தப்பட்ட விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யவில்லை என தந்தை வழக்கு.மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பெறவில்லை, மருத்துவ பரிசோதனை நடத்தவில்லை எனவும் மனுவில் புகார்....போக்சோ சட்ட விதிகளை பின்பற்ற அனைத்து போலீசாருக்கும் சுற்றறிக்கை அனுப்ப தமிழக டிஜிபி-க்கு உத்தரவு - உயர்நீதிமன்றம்.


Next Story

மேலும் செய்திகள்