தேர்தல் அன்று நடந்த கொலை சம்பவத்தில் திடீர் திருப்பம்.. நடந்தது என்ன?.. விளக்கிய போலீஸ்

x

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில், தேர்தல் அன்று நடை பெற்ற கொலை, தேர்தல் கொலையல்ல என்றும், முன்விரோதம் காரணமாக நடந்த சம்பவம் எனவும் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்..


Next Story

மேலும் செய்திகள்