சென்னைக்கு அடுத்த நெருக்கடி... கலங்க வைக்கும் கச்சா எண்ணெய்... களமிறங்கிய அதிகாரிகள்;பறந்த உத்தரவு

x

சென்னை எண்ணூரில், ஆற்றில் கச்சா எண்ணெய் கலந்த பகுதியில், தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு மற்றும் மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் ராமச்சந்திரனிடம் கேட்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்