#Breaking|| வெள்ள நீரில் கச்சா எண்ணெய்.. விஸ்வரூபமெடுத்த விவகாரம்

x

சென்னை மணலியில் வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரம்

தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

ஊட்டி ஏரியில் கட்டுமானம் மேற்கொள்வது தொடர்பான வழக்கு விசாரணையின் போது கச்சா எண்ணெய் கலந்த விவகாரம் குறித்து தீர்ப்பாயம் கேள்வி

வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்துள்ளதா, தீர்வு என்ன என எண்ணெய் நிறுவனங்களின் கருத்துக்களை பெற்று தெரிவிப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் விளக்கம்

வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதாக தமிழக அரசு தகவல்

வழக்கின் விசாரணை நாளைக்கு தள்ளிவைப்பு


Next Story

மேலும் செய்திகள்