சாலையில் உலாவிய முதலைகள்.. அதிர்ந்து போன பொதுமக்கள்

x

சிதம்பரம் அருகே உணவு தேடி சாலையில் வலம் வந்த முதலையின் வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. டி.நெடுஞ்சேரி புத்தூர் வழியாக காட்டுமன்னார்கோவில் செல்லும் சாலையில், அவ்வபோது முதலைகள் சாலையை கடந்து உணவு தேடி செல்வது வாடிக்கையாகி உள்ளது. இந்நிலையில், துணிசிரமேடு பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள ராஜன் வாய்க்காலில் இருந்து வெளியேறிய முதலை ஒன்று, சாலை ஓரமாக படுத்திருந்து உள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்