#JUSTIN || பட்டாசு ஆலை விபத்துக்கள் எதிரொலி - 65 பட்டாசு நிறுவனங்களுக்கு சீல்

x

65 பட்டாசு ஆலைகள், கடைகள் மீது நடவடிக்கை. விருதுநகர் மாவட்டத்தில் ஒரு வாரத்தில் 35 பட்டாசு ஆலைகள், 25 பட்டாசு கடைகள் செயல்பட தடை. அனுமதி இல்லாத கட்டடங்களில் பட்டாசு பண்டல்கள், பணியில் அதிக தொழிலாளர்கள் என விதிமீறல்களில் ஈடுபட்டது கண்டுபிடிப்பு.


Next Story

மேலும் செய்திகள்