கோயம்பேடு சந்தையை சூழ்ந்த மாடுகள்... - வெளியான சிசிடிவி காட்சி

x

சென்னை கோயம்பேடு சந்தையில், கூட்டம் கூட்டமாக திரியும் கால்நடைகளால் கடும் அவதிக்குள்ளாவதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வியாபாரி ஒருவர், சந்தையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழ அட்டைகளை எருமை மாடு ஒன்று தள்ளிவிட்டு செல்லும் வீடியோவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், கால்நடைகளை பிடிக்க புகாரளித்தும் மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்காததன் காரணம் என்ன என குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்