சிசிடிவி கேமராவை துணியால் மூடி..! அசால்டாக பைக்கை திருடிச் சென்ற இளைஞர்.. நாகர்கோயில் அதிர்ச்சி

x

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே, நூதன முறையில் சிசிடிவி கேமராக்களை துணியால் மூடி, விலை உயர்ந்த இரு சக்கர வாகனத்தை திருடி சென்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். நாகர்கோவில் அருகே உள்ள ராமன் புதூர் பகுதியை சேர்ந்த அஜின் என்பவரின் உயர் ரக இரு சக்கர வாகனம் இந்த சம்பவத்தில் திருடப்பட்டுள்ளது. மதில் சுவர் வழியே இளைஞரின் வீட்டுக்குள் குதித்த இளைஞர் சிசிடிவி கேமராக்களை துணியால் மூடி பைக்கை திருடிச் சென்ற நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன


Next Story

மேலும் செய்திகள்