உடல்நலக்குறைவு ஏற்பட்ட நபரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்த மாநகராட்சி அதிகாரிகள்

x

சென்னை தரமணியில் கனமழைக்கு மத்தியில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நபரை மீட்டு மாநகராட்சியினர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கூடுதல் விவரங்களை செய்தியாளர் கங்காதரனிடம் கேட்போம்...


Next Story

மேலும் செய்திகள்