குன்னூர் விபத்து..! உறவினர்களை காண 'கண்ணீரும் கம்பலையுமாக' கிளம்பிய ஊர்மக்கள் - வெறிச்சோடிய கடையம்

x

குன்னூர் விபத்தில் கடையம் பகுதியைச் சேர்ந்த 8 பேர் பலியான நிலையில், விபத்தில் சிக்கியவர்களை பார்ப்பதற்காக, உறவினர்கள் உதகை புறப்பட்டுச் சென்றுள்ளதால் ஊரே வெறிச்சோடியுள்ளது.... இதுகுறித்து, செய்தியாளர் ராமசுந்தரம் அளிக்கும் கூடுதல் தகவல்களை தற்போது பார்க்கலாம்....


Next Story

மேலும் செய்திகள்