தொடர்ந்து 5 மணிநேரம்..நெல்லையில் உடும்புப்பிடியாக விடாமல் அடித்த கனமழை..வாகன ஓட்டிகளுக்கு வார்னிங்

x
  • நெல்லை மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழை
  • வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை
  • சாலைகளில் மழைநீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  • பல இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டதால் சிரமத்திற்கு ஆளான மக்கள்
  • வண்ணாரப்பேட்டை மேம்பாலம் அருகே தேங்கிய நீரால் வாகன ஓட்டிகள் அவதி


Next Story

மேலும் செய்திகள்