நாட்டு நாட்டு பாடலுக்கு Vibe-ஆன ராணுவம்.. மிரட்டி விட்ட வீரர்கள்!

x

நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஆஸ்கர் வென்ற நாட்டு நாட்டு பாடலை ராணுவ வீரர்கள் பேண்ட் இசைத்தது அனைவரையும் கவர்ந்தது. வெலிங்டன் ஜிம்கானா மைதானத்தில் ராணுவ வீரர்கள் வீராங்கனைகளின் குதிரை சாகச நிகழ்ச்சி நடைபெற்றது... அதன் ஒரு பகுதியாக ராணுவ வீரர்கள் பேண்ட் இசைத்தனர்... அப்போது தேசப்பற்று பாடல்களுடன் நாட்டு நாட்டு பாடலை ராணுவ வீரர்கள் குழு பேண்ட் இசைத்து கம்பீரமாக அணிவகுத்து சென்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அவர்களுக்கு ராணுவ பயிற்சி கல்லூரி கமாண்டன்ட் லெப்.ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்