அரசு கொடுத்த சலுகை...முறைகேடு செய்த கல்லூரிகள் - ஆவணங்களை கேட்டால்... ஆயிரக்கணக்கில் பறிப்பு

x

பொறியியல் மாணவர் சேர்க்கையின்போது, உள்கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லாத கல்லூரிகளில், இடஒதுக்கீட்டில் தகுதி வாய்ந்த மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

பொறியியல் சேர்க்கையின் போது, மாணவர்களுக்கு உதவுவது போல், அவர்களது சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டு, சில கல்லூரி நிர்வாகங்கள் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. உள்கட்டமைப்பு வசதிகள் சரியில்லாத கல்லூரிகளில், 7 புள்ளி 5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் தகுதி வாய்ந்த மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சான்றிதழ்களை திரும்ப ஒப்படைக்க 10 ஆயிரம் ரூபாய் கேட்பதாகவும் புகார் எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்