கிணற்றில் உருவான சிவலிங்கம்! கண்முன் நிகழ்ந்த அதிசய காட்சி

x

கோவையை சேர்ந்த சிவ பக்தர் ஒருவர், தண்ணீரில் மிதந்தபடி சிவலிங்கத்தை வடிவமைத்துள்ளார். கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த நகைத் தொழிலாளியான ராஜா என்பவர், மகா சிவராத்திரியை முன்னிட்டு, கிணற்றில் தண்ணீர்மேல் மிதந்தபடி சிவலிங்கத்தை வடிவமைத்துள்ளார். இரு கண்களையும் மூடிக்கொண்டு தியானநிலையில் சிவ மந்திரத்தை உச்சரித்தபடியே லிங்கத்தை வடிவமைத்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்