கல்லூரி விடுதியில் மாணவி எடுத்த விபரீத முடிவு - அதிர்ந்த போன கல்லூரி நிர்வாகம்

x

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில், கன்னியாகுமரியை சேர்ந்த பபிஷா என்ற மாணவி முதலாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். இந்த நிலையில், கல்லூரி விடுதியின் கட்டிடத்தின் 4வது மாடியில் இருந்து கீழே குதித்து பபிஷா தற்கொலைக்கு முயன்றார். படுகாயமடைந்த மாணவி தனியார் மருத்துவமனையில் அனுமக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்