சொல்லி அடித்த7 வயது சிறுவன்.. "அட்ரா.. அட்ரா.."

x

கோவையில், 7 வயது சிறுவன், திருக்குறளை எப்படிக் கேட்டாலும் சொல்லி அசத்தி வருகிறார். வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர்கள் பிரசாந்த்- ஜீவிதா தம்பதியின் மகன் கவின் சொற்கோ, இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். திருக்குறள் படிப்பதில் ஆர்வம் கொண்ட கவின் சொற்கோ, குறள் எண்களை கூறினாலும், அதிகாரத்தின் பெயரை கூறினாலும் 100 குறள்களை யோசிக்கமல் சொல்லி அசத்தி வருகிறார். 1,330 குறள்களையும் படிக்க வேண்டும் என்பதுதான் தனது ஆசை என்றும் அந்த சிறுவன் கூறியுள்ளான்.


Next Story

மேலும் செய்திகள்