காசு இல்லாத பிஞ்சு கைகள்செஞ்ச குளத்து மண் விநாயகர்..கிராம மக்களை ஆச்சரியப்படுத்திய செயல்

x

கடலூரில் சிறுவர்களின் கைவண்ணத்தால் விநாயகர் உருவாகியுள்ளார்.காட்டுமன்னார் கோயில் அருகே வானமாதேவி கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள், தங்கள் கிராமத்தில் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாட முடிவெடுத்தனர். இதற்காக, விநாயகர் சிலையின் விலையை கேட்டு மலைத்து போயினர். இதனையடுத்து குளத்து மண்ணை எடுத்து தாங்களே, விநாயகர் சிலையை உருவாக்க முயன்றனர். அவர்களின் கைகளில் முழுமையாக உருவானார் விநாயகர். இதனையடுத்து, சதுர்த்தியை கொண்டாட மகிழ்ச்சியுடன் காத்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்