குழந்தை திருமண விவகாரம் ; தீட்சிதர்கள் திடீர் சாலை மறியல் | குண்டுகட்டாக கைது செய்த போலீசார்

x

குழந்தை திருமணம் செய்த விவகாரத்தில், சிதம்பரம் நடராஜர் கோயில் செயலாளர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தீட்சிதர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்