சிதம்பரம் நடராஜர் கோவில் வருவாய் கணக்கு விவரம் - அமைச்சர் சேகர்பாபு போட்ட பதிவு

x

சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில், அந்த கோவிலுக்கு 2007 ஆம் ஆண்டு 37 லட்சத்து199 வருமானம் வந்ததாக, கோவிலை பராமரித்த தீட்சிதர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தாக பதிவிடப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் வந்த பிறகு, 5 ஆண்டுகளில் கோவில் வருமானம் 3 கோடியே 15 லட்சம் என்றும் கூறப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு மீண்டும் தீட்சிதர்கள் கைக்கு சென்றபோது, அரசு அந்த வருமானத்தை தீட்சிதர்கள் கையில் கொடுத்தாக, அமைச்சர் சேகர்பாபு பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்