"புயல்-வெள்ளப் பாதிப்புகளை கையாண்ட விதம்..!" தமிழக அரசுக்கு மத்திய குழு பாராட்டு...

x

சென்னையில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய வந்துள்ள மத்திய குழுவுக்கு தலைமை வகிக்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி, மீட்பு பணிகளை தமிழக அரசு சிறப்பாகவே கையாண்டுள்ளது என்று பாராட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்