போக்குவரத்து விதிகளை பின்பற்ற வலியுறுத்தும் பள்ளி மாணவர்கள்...சாகசம் செய்து அசத்திய இளைஞர்கள்

x
  • சென்னை எழும்பூரில், போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தி, பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பரப்புரையில் ஈடுபட்டனர்.
  • தினத்தந்தி அலுவலகம் வெளியே, சாகச நிகழ்ச்சிகள் செய்தும், நெருப்புகள் மூலம் வளையங்கள் சுற்றி வாயிலிருந்து நெருப்புகளை ஊதியும், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தனர்.
  • ஹெல்மெட் அணிய வேண்டும், காரில் செல்வோர் சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும், போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
  • பரபரப்பான நெடுஞ்சாலையில், போக்குவரத்தை நிறுத்தியும், சரி செய்தும், மாணவர்களுக்கு போலீசார் ஒத்துழைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்