பகலில் சுட்டெரிக்கும் வெயில் - மாலையில் திடீர் கனமழை - சென்னையில் விளையாடும் வானிலை

x

சென்னை புறநகர் பகுதிகளில் மாலை நேரத்தில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. புறநகர் பகுதிகளான ஆலந்தூர், கிண்டி, பரங்கிமலை, தரமணி, பெருங்குடி, துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பகலில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை 6 மணிக்கு மேல் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால், பணி முடிந்து வீடு திரும்பியவர்கள் கடும் சிரமம் அடைந்தனர்..


Next Story

மேலும் செய்திகள்