கோலாகலமாக நடந்த குருத்தோலை ஞாயிறு பவனி.. குருத்தோலை ஏந்தி கிறிஸ்தவர்கள் ஊர்வலம்

x

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி ஓசன்னா பாடல் பாடிச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்